Sunday 6 August 2017

இரங்கல் செய்தி

கண்ணீர் அஞ்சலி.






நமது சங்க உறுப்பினர் திரு. S நாராயணன் ஓய்வு பெற்ற SSS(O) அவர்கள் இன்று  மதுரையில் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த வருத்தத்தையும்அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.