Sunday 12 March 2017

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினர்,  S I (P)யாக  ஓய்வு பெற்ற திரு P நாகரத்தினம் அவர்கள் 5/3/2017 அன்று திண்டுக்கல்லில் இயற்கை  எய்தினார் என்ற செய்தி அவரது மகள் மூலம் இன்று கிடைக்கப்பெற்றது.
 அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.